தென் சீனாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய யாகி புயல், வியட்நாமை தாக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மரங்களும், ஏராளமான மின்கம்பங்களும் முறிந்து வீழ்ந்தன.
வடக்கு வியட்நாமில் மின்சாரம் தட...
ஷின்ஷான் புயல் மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் ஜப்பானின் கியூஷு பகுதியில் கரையை கடந்ததாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது.
பலத்த காற்று மற்றும் கனமழையால் ககோஷிமா பகுதியில் ...
சீனாவில் புயல், கனமழையில் சிக்கி 15 பேர் மாயம் - பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் முகாம்களில் தங்கவைப்பு
சீனாவில் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜிக்சிங் நகரில் கேமி புயல் தாக்கியதில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் மாயமானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதலே சீனாவில் கனமழை கொட்டி வருவ...
டெப்பி புயலால் பெய்த கனமழையால் தென்கிழக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா, ஜியார்ஜியா, சவுத் கரோலினா உள்ளிட்ட மாகாணங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புளோரிடா, சவுத் கரோலினாவில் பல இடங்களில் சாலைகள...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டெபி புயல் தாக்கிய நிலையில் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. டாம்பா உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ள...
ரீமெல் புயலால் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, நாகாலாந்தில் கனமழை கொட்டியதில் வெள்ளச் சேதம்...
வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்த தீவிர ரீமெல் புயல் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர் என்றும், ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் பேரிடர் மேலாண்மைத் துறை அம...